districts

img

கவிதை நூல்கள் வெளியிட்டு விழா

புதுக்கோட்டை, அக்.20 - கவிஞர் வேங்கை ஆரோனின் எழுதிய கவிதை, கதை, பாடல்கள் என  16 நூல்கள் வெளியீட்டு விழா புதுக் கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. விழாவிற்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மேனாள்  சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவி தைப்பித்தன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினர். நீதியரசர் பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், தயானந்த சந்திர சேகரன், சந்திரா ரவீந்திரன், பேரா.விஸ்வநாதன், கவிஞர் மகாசுந்தர் ஆகியோர் பேசினர். கவிஞர் மு.கீதா, கவிஞர் ஆண்டனி ஆகியோர் நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கினர். நூலாசிரி யர் கவிஞர் வேங்கை ஆரோன் ஏற்புரை  வழங்கினார். முன்னதாக அமுதன் வர வேற்க, பாஸ்கர் நன்றி கூறினார்.