districts

img

பழனியில் நடைபெற்ற அனைத்து உலக தமிழ் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி

பழனியில் நடைபெற்ற அனைத்து உலக தமிழ் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, ஆகியோர் திறந்துவைத்தனர். உடன் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.