கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவுகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்கள்.