“நடப்போம் நலம் பெறுவோம்” சுகாதார நடைபாதை திட்டத்தின்கீழ் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரபு அஜித்குமார், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, ஞாயிறன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.