districts

img

தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.