districts

img

நாங்குநேரி பட்டியலின மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆக.16 -

      மணிப்பூரில் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலை கண்டித்தும், கலவரத்தை  கட்டுப்படுத்த எந்தவித முயற்சியும் செய்யாத ஒன்றிய  மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் மயிலாடு துறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், வதிஸ்டாச்சேரி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின்  ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர் கண்டன உரையாற்றினர்.