districts

img

வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக், 26- திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றி யத்திற்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு வையம்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப் பினர்கள் பன்னீர்செல்வம், சிதம்பரம் ஆகியோர் பேசினர்.  இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.