districts

img

பர்கூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் பருகூர் வட்டக்குழு சார்பில்  பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் டி.சீனிவாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஜி. கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம்,மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன்,வட்டக் குழு உறுப்பினர்கள் எல்லப்பன், சக்கரவர்த்தி, சந்திரன்,மல்லிகா திருப்பதி, பாசில்பாஷா,அன்வர் பரிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.