districts

img

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்: எம்.எல்.ஏ பரிசு வழங்கல்

மயிலாடுதுறை, ஏப்.8 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி அருகிலுள்ள எடுத்துக்கட்டி சாத்த னூர் ஊராட்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தரங்கை பேரா யர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி இணைந்து நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஒரு வாரம் நடத்தின. நிறைவு நாள் விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் மாண வர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்க ளையும் வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ், பேராசிரியர் ஜான்சன் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற  தலைவர் பைலட் ஆகியோர் உரை யாற்றினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இளஞ்செழியன் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர்கள் கவிதா, செல்வராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பேரா சிரியர் ஜோசப் பன்னீர்தாஸ் நன்றி கூறி னார்.

;