districts

img

நாகை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி

நாகை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு, நாகப்பட்டினம் ஒன்றியம் ஆவராணி ஊராட்சியில், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.செந்தில்குமார், கிளைச் செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.