பெரம்பலூர், அக்.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றிய 9 ஆவது மாநாடு கை.களத்தூ ரில் நடைபெற்றது. மாநாட்டில் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளராக கே.எம்.சக்திவேல், ஒன்றிய குழு உறுப்பினர்களாக ஜி. கிருஷ்ணமூர்த்தி, டி.அறிவழ கன், எஸ்.பிரியா, ஆர்.சதாசி வம், பி.செல்வராஜ், டி. சீனிவாசன், ஏ.முருகேசன், டி. சுப்பிரமணி ஆகியோர் செய் யப்பட்டனர். கட்சியின் பெரம்பலூர் நகர 2 ஆவது மாநாட்டில், நகர குழு செயலாளராக ஏ. இன் பராஜ், நகர குழு உறுப்பினர் களாக பி.ரங்கராஜ், எஸ்.கிருஷ்ணகுமார், வி.வரதராஜ், பி.ஆறுமுகம், பி.பாரதி, கே. அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.