அறந்தாங்கி, ஆக.25 -
புதுக்கோட்டை மாவ ட்டம் மணமேல்குடி வட் டார வளமைய மேற் பார்வையாளர் (பொ) சிவயோகம் தலைமை யில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக் கான கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கண்ட றிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும். வருகிற மருத்துவ முகாமினை எவ்வாறு நடத்துவது என ஆலோசிக்க வேண்டும். எண்ணும் எழுத்தும் புத்தகங்களை ஆன்-லை னில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறன் கொண்ட குழந்தை கள் குறித்த அனைத்து விவரங்களையும் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் அடையாள அட்டை களை பெற்றுத் தர வேண் டும் என தீர்மானிக்கப் பட்டது.
ஆசிரியர் பயிற்றுநர் முத்துராமன், சிறப்பா சிரியர் கோவிந்தன் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பா ளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.