கும்பகோணம், ஜன.14 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் YUVA-2024 பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி குடும்ப தலைவர் மற்றும் நிறுவனர் கார்த்திகே யன் தலைமை வகித்தார். பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் சிறப்புரை யாற்றினார். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலை களான கரகம், தப்பு, ஒயிலாட்டம், மயி லாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தண்ணீரை சேகரிப்போம், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் போன்ற விவசாயத்தை அறிவுறுத்தும் வித மாக பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன.