அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொய்யூர் கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.