பாபநாசம், ஏப்.19-
தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏஆர்எம் எஸ்எஸ் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளித் தலை மையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். பேரூ ராட்சி தலைவர் பூங்குழலி, என். சி.சி, ஜெ.ஆர்.சி மாணவர்கள், சாரணர் படை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர். இதில், புங்கம், வேம்பு மரங்கள் நடப்பட்டன.