திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், சந்தவாசல் கிராமம் மேட்டுத்தெரு திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பம் பல ஆண்டு காலமாக பழுதடைந்து விழுந்துவிடும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.