வயநாடு பேரிடர் நிதியாக தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட 40 ஆயிரம் ரூபாயை சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டையிடம், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் ராஜாராம், பொருளாளர் ஜோஷி உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.