districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அ.வீரையா வாண்டையார் கல்லூரியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அ.வீரையா வாண்டையார் கல்லூரியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக, மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு கையெழுத்திட்டனர். இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கல்லூரி முதல்வர் பாஸ்கர், முனைவர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;