districts

img

சிபிஎம் சார்பில் அதானி குழும ஊழலை அம்பலப்படுத்தி தெருமுனை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தேரடித்திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதானி குழும ஊழலை அம்பலப்படுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியக் குழு உறுப்பினர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.