தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி கும்பகோணம் ஒன்றியத்தில், நரிக்குறவர்கள் உள்ளிட்ட 28 குடும்பத்தினருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் 28 குடும்பங்களுக்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா குடும்ப அட்டைகளை வழங்கினார்.