தஞ்சாவூர், அக்.30- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பைங் கால் கிராமத்தில் டாக்டர். ஜே.ஸி.குமரப்பா செண்டி னரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப் பணித் திட்ட தொடக்க விழா விற்கு பள்ளி முதல்வர் சர் மிளா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் அமு தாசுப்பிரமணியன் முன் னிலை வகித்தார். திட்ட அலு வலர் விஜய் வரவேற்றார். தமிழ்நாடு தனியார் பள்ளி கள் தாளாளர்கள் சங்க நிறு வனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் முகாமை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஸ்ரீசுந்தரவிநா யகர் கோயில், அரசு உயர் நிலைப்பள்ளி வளாகங்க ளை சுத்தம் செய்தனர். இதில் பெற்றோர் ஆசிரி யர் சங்கத் தலைவர் ரெங்க சாமி, குமரேசன், உடற்கல்வி ஆசிரியர் ரவி, அசோக் குமார், துரைராஜன், கருப் பையன், பழனிவேல், கிரா மத்தினர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.