தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் பால விநாயகர் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நூறு நாள் வேலைத் திட்டத்தின்கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 3 தெருக்களில் நடந்து வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்.