தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை போளூர் சாலையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் எம். வீரபத்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா. பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.