districts

img

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் ...

31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகிகள் மகாலட்சுமி ஜோசப், மேத்யூ, கங்காதரன், சுப்புராஜ், முருகன், ராஜன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர் போராட்டத்தை நிறைவு செய்து தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ் உரையாற்றினார்.