districts

img

“விண்ட் சர்பிங்” போட்டியில் வென்ற வீராங்கனை ஆசிய போட்டிக்கு தேர்வு

சென்னை, மே 16-

    சென்னை அடுத்த கோவளம் கடற்கரையில் தமிழ்நாடு பாய்மர படகு சங்கம் மற்றும் சென்னை மாவட்ட பாய்மரப் படகு சங்கம் சார்பில் தேசிய அளவிலான “விண்ட் சர்பிங்” போட்டி 4 நாட்க ளாக நடைபெற்றது.  

   இதில் சென்னையை சேர்ந்த பெண் வீராங்கனை ஐஸ்வர்யா கணேஷ் முதலிடம் பெற்று ஆசிய போட்டிக்கு தேர்வானார்.

    அவருக்கு பதக்கங்கள் மற்றும்  ரொக்க பரிசு வழங்கபட்டது கோவா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட அனைத்து பிரிவு வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த  மாதம் தூத்துக்குடி கடற்கரையில் இதே போல் சர்பிங் போட்டிகள் நடைபெறுகிறது