districts

img

இந்தியா கூட்டணியை ஏன் ஆதரிக்கவேண்டும்...

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்ற பிரசுரத்தை ஓசூரில் வாக்காளர்களுக்கு மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா வழங்கி பிரச்சாரம் செய்தார். திரைப்பட இயக்குநர் கரு.பழநியப்பன், தி.க. தலைவர் வனவேந்தன், சிபிஎம் மாநகர செயலாளர் ஜெயராமன், மாதையன்(சிபிஐ), ராமசந்திரன்(விசிக)  , தியாகராஜன் (காங்கிரஸ்), மாமன்ற சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், , இராவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.