மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடர் நிவாரண நிதியாக 35 ஆயிரத்து 500 ரூபாயை பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் வழங்க மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், நிர்வாகிகள் பா.தேவி, கே.சுரேஷ்குமார், முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.