districts

img

ஏரியில் கொட்டப்படும் கிரானைட் தொழிற்சாலைகளின் கழிவுகள்

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள ஏரியில் கிரானைட் தொழிற்சாலைகளின் கழிவுகளை கொட்டி மூடப்பட்டு வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.