ஏரியில் கொட்டப்படும் கிரானைட் தொழிற்சாலைகளின் கழிவுகள் நமது நிருபர் ஜூலை 19, 2022 7/19/2022 9:12:38 PM ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உள்ள ஏரியில் கிரானைட் தொழிற்சாலைகளின் கழிவுகளை கொட்டி மூடப்பட்டு வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.