districts

   கோவளம் கடற்கரை யில் நடந்து பயிற்சியில் பாய்மர படகு சேதம்

மாமல்லபுரம்,மே 13-

   கோவளம் கடற்கரை யில் நடந்து வரும் பாய்மர படகு போட்டி கடல் சீற்றம் காரணமாக சனிக்கிழமையன்று நிறுத்தப் பட்டது.

   பயிற்சியின் போது கடல் அலையில் சிக்கி ஒரு படகின் பாய்மரம் கிழிந்தது.

   இதனால் கடலோர காவல் படை வீரர்கள் போட்டியாளர்களை கரைக்கு அழைத்து வந்த னர். புயல் எச்சரிக்கை இருப்பதால் போட்டி நடை பெறும் இடத்தில் கூடுதலாக கடலோர காவல்படை நீச்சல் வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.