districts

img

விழுப்புரம் மாவட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில், ஏ.கோவிந்தசாமியின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பழனி, அரசுச் செயலாளர் வி.ராஜாராமன்,முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.இலட்சுமணன், விக்கிரவாண்டி அ.சிவா, முன்னாள் மக்களவை உறுப்பினர் பொன்.கௌதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கோலியனூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சச்சிதானந்தம் உடனிருந்தனர்.