விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறி வழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.