கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படும் வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுநர் காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றினர்.