districts

img

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

104 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.