செங்கல்பட்டு மறைமலைநகர் ரயில் நிலையத்தில் கழிவறைகள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான பயணிகள் பொது வெளியில் இயற்கை உபாதையை கழிக்கும் நிலை உள்ளது. இது அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை பாதிப்பதாகவும் கழிவறைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.