சென்னை,ஆக.17-
எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவர் தினமும் இரவு வண்ணாரப்பேட்டை, தங்க சாலை மேம்பாலம் பகுதி யில் உள்ள நடைபாதையில் தூங்குவது வழக்கம். இதேபோல் புதனன்று இரவு மேம்பாலத்தின் கீழ் உள்ள நடைபாதையில் நாகராஜ் தூங்கினார். நள்ளிரவில் வந்த அடையாளம் தெரி யாத வாகனம் நாகராஜ் மீது ஏறி இறங்கி சென்று விட்டது. இதில் பலத்த காயம்அடைந்த நாக ராஜ் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பல னின்றி உயி ரிழந்தார்.