districts

img

தீ விபத்துக்குள்ளான பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தினை சட்டபேரவை பொதுக்குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை ஆய்வு

தீ விபத்துக்குள்ளான சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தினை சட்டபேரவை பொதுக்குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் புதனன்று ( மே 11 ) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கே.கலைவாணன், எம்.எச்.ஜவா`ஹிருல்லா, தி.வேல்முருகன், ம.சிந்தனைச்செல்வன்,ஒய்.பிரகாஷ், ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட பலர் உள்ளனர்.