districts

கொரோனா இல்லாத மண்டலமாக மாறியது மணலி-மாதவரம்

சென்னை, ஏப். 10 - சென்னையில் 2 ஆண்டு களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத மண்டல மாக மணலி-மாதவரம் மாறியுள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர், அம்பத்தூர், ஆலந்தூர், அம்பத்தூர் மண்டலங்களில் தலா ஒருவரும், அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 30 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது 95 பேர் சிகிச்சை யில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்க ப்பட்டவர்களின் 98.79 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.