சென்னை, ஏப். 7 - தமிழகத்தில் 9 பாலங் களை வியாழனன்று (ஏப்.7) முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், உள்ளிட்ட 8 மாவட்டங்க ளில் ரூ.310.92 கோடி மதிப்பில் பாலங்கள் கட்டப்பட்டுள் ளன. ரெயில்வே பாலங்கள், ஆற்றுப்பாலம், பல்வழிச் சாலை மேம்பாலம் என அமைந்துள்ள 9 பாலங் களை காணொலி காட்சி வாயி லாக முதலமைச்சர் திறந்து வைத்தார்