நாடாளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை எதிர்த்து, சீமான் தலை மையிலான நாம் தமிழர் கட்சி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.ஆனால், இந்தமனுதள்ளு படி செய்யப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் துள்ளது. இந்த மனுவை விசாரித்த தலை மை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.