சென்னை- பாண்டிச்சேரி - கடலூர் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும், தாம்பரம் - விழுப்புரம் ரயிலை கடலூர் வரை நீட்டிக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை தொகுதி உறுப்பினர் சச்சிதானந்தம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை புதுதில்லியில் சந்தித்து மனு அளித்தார்.