சென்னையில் நடைபெற்ற ஒய்எம்சிஏ மாநில அளவிலான ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் எத்திராஜன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிவரை முன்னேறினார். அவருக்கு கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.