அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சே பிட்னஸ் குரூப் பெண்கள், மெட்ராஸ் கிறிஸ்டியன் சோசியல் சர்வீஸ் சார்பில் 114ஆவது மகளிர் தின விழா சென்னை கொடுங்கையூரில் டி.சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.ராதிகா, மாவட்டத் தலைவர் எம்.கோடீஸ்வரி, பகுதிச் செயலாளர் வி.உஷாராணி, அன்பு செங்கோ அரசி, சில்வியா மார்கிரேட் (கிறிஸ்டியன் சோசியல் சர்வீஸ்), டி.கல்பனா (எஸ்.கே.நாட்டியாலயா) ஆகியோர் பேசினர்.