districts

img

பட்டாசு குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி நுங்கம்பாக்கம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர். இதே போல் சென்னை முழுவதும் 15 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டன.