districts

img

பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜன 30), ஜாக்டோ-ஜியோ சார்பில் திருவள்ளூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.திவ்யா, பா.ராஜாஜி, செ.வேல்முருகன், இரா.கணேசன், மா.லோகையா, அ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் உட்பட்ட 200 மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைதாகினர்.