districts

img

ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க கோரிக்கை

அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையை ரத்துசெய்து 15 ஆவது ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன்.24 முதல் 25 ஆம் தேதிவரை, போக்குவரத்து தொழிலாளர்கள்  பட்டினி போராட்டம் நடத்தஉள்ளனர். இதுகுறித்து, திருவண்ணாமலை மண்டலத்தில் ஆரணி, போளூர் பணிமனைகளில் விளக்கக்கூட்டம் நடைபெற்றது.