districts

img

மிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நிவாரணம்

திருவெற்றியூரில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நிவாரணம் வழங்கபட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.வெங்கடையா, சிஐடியு நிர்வாகிகள் ருக்குமானந்தன் வடக்கு செயலாளர் சத்தியமூர்த்தி, மாதர் சங்கம் பகுதி செயலாளர் கே.கே,புஷ்பா தலைவர் செல்வகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;