வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு தீர்ப்பு வரவேற்று வடசென்னை மாவட்டத்தில் சிபிஎம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஆறுமுக நயினார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.