கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி நமது நிருபர் செப்டம்பர் 9, 2024 9/9/2024 11:15:43 PM கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு வங்கிக் கடன்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.