districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மார்ச் 8 அன்று பூந்தமல்லி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மார்ச் 8 அன்று பூந்தமல்லி அருகில் உள்ள சென்னீர் குப்பத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சசிகலா தலைமையில்  மாதர் சங்க கொடியை ஏற்றினார்.