விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், மழவராயனூர் ஊராட்சியில் கழிவு நீர் வாய்க்கால் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.