districts

img

கழிவுநீர் கால்வாய் சுவர் சரிந்ததால் பொதுமக்கள் அவதி...

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், மழவராயனூர் ஊராட்சியில் கழிவு நீர் வாய்க்கால்  ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.